“ தோணிபுரம் ( வாசிபுரம் ) – சன்மர்க்க விளக்கம் “
சிதம்பரம் அருகே இருக்கும் சீர்காழி ஊரின் மற்றொரு பேர் தான் இது
சுவாமிக்கு தோணியப்பர் என பேர்
அதாவது வாசி ஆகிய தோணி இந்த ஊரில் உருவாவதாலும் – அதில் ஏறி , பயணித்து பிறவி பெருங்கடலை நீந்த வேண்டும் என்ற பொருள்பட இந்த ஊர் , புற வெளிப்பாடாக அமைக்கப்பட்டுளது
வாசி புற வெளிப்பாடு தான் சீர்காழி
வாசி தான் தோணி
வெங்கடேஷ்