“ திருமந்திரம் – மௌனம்/ஆன்மா  பெருமை “

“ திருமந்திரம் – மௌனம்/ஆன்மா  பெருமை “ வாக்கு மனமும் இரண்டும் மவுனமாம்வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்வாக்கு மனமும் மவுனமாம் சுத்தரேஆக்கும் அச் சுத்த்ததை யார்அறி வார்களே 1896 விளக்கம் : வாக்கும் மௌனமும் தன் இயல்பான பணி செய்யாதிருத்தல் மௌனமாம் அந்த அனுபவம் உதித்தால் அவன் ஊமை போல இருப்பான் அந்த அனுபவம் சுத்த அனுபவம் அவர் சுத்தர் புனிதர் கருவி கரணங்கள் தத்துவ சேர்க்கை இல்லாதிருப்பதால் சுத்தம் இந்த உயர்ந்த சுத்தானுபவத்தை யாரே அறிவார்…

சுத்த சன்மார்க்கம் எங்கே??

சுத்த சன்மார்க்கம் எங்கே?? “ திருமந்திரம் – மௌனம்/ஆன்மா  பெருமை “ வாக்கு மனமும் இரண்டும் மவுனமாம்வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்வாக்கு மனமும் மவுனமாம் சுத்தரேஆக்கும் அச் சுத்தத்தை யார்அறி வார்களே 1896 விளக்கம் : வாக்கும் மௌனமும் தன் இயல்பான பணி செய்யாதிருத்தல் மௌனமாம் அந்த அனுபவம் உதித்தால் அவன் ஊமை போல இருப்பான் அந்த அனுபவம் சுத்த அனுபவம் அவர் சுத்தர் புனிதர் கருவி கரணங்கள் தத்துவ சேர்க்கை இல்லாதிருப்பதால் சுத்தம் இந்த உயர்ந்த…

“ குரு – சன்மார்க்க விளக்கம் “

“ குரு – சன்மார்க்க விளக்கம் “ குரு ?? கு – இருள் ரு – நீக்குபவர் அந்த இருள் எங்கிருக்கு ?? உலகம் : மனதில் இல்லை உச்சியில் இருக்கு நீக்குவது எவர் / எது ?? விந்து, தன்  அற்புத ஆற்றலினால் – அதீத சுத்த உஷ்ணத்தால் மும்மலத்தை எரிக்க – உருக்க , அந்த இருள் விலகும் ஆன்ம ஒளி பிரகாசிக்கும் ஆகையால் விந்து அணு ஆகிய ஆன்மா தான் குரு…