உலகம் செயும் அலப்பறைகள்
புருவ மத்திக்கு மட்டும் பேசும் திறம் இருந்தால் , மனிதர் போடும் வீடியோ பார்த்து , ஐயோ என்னை விட்டுவிடுங்கடா , நான் அவனிலை – நான் அவனிலை
என்னை வச்சி காமெடி பண்ணது போதும் , கலாய்ச்சியது போதும் என கெஞ்சும்
என்னை மனுஷங்க கிட்ட இருந்து காப்பாத்துங்க என கதறும்
புருவ மத்தி தான் நெற்றிக்கண் சிற்சபை , அங்கு தான் ஆன்மா /அபெஜோதி இருக்கு என எல்லாம் பொய் அளந்துவிடுகிறார்
என்ன செய்ய ??
வெங்கடேஷ்