“ ஞானியர் உலக மயம் “

“ ஞானியர் உலக மயம் “ திருமந்திரம்  –  ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை “ குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம் வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன பட்டன மீன்பல பரவன் வகைகொணர்ந்து இட்டனன் யாம்இனி ஏதம்இ லோமே. 2031 விளக்கம் : சிரசில் ஒரு முழம் X   அரை முழத்துக்கு ஒரு சிறு குளம் உண்டு திருவடி ஆகிய வலை வீசி 5 இந்திரிய மீன்களை பிடித்து இழுத்து , இங்கு வந்து சேர்த்தால் ,…

“ முப்பூ – பிரணவம் பெருமை – சுசீந்திரம் ஊர் பெருமை சிறப்பு “  

“ முப்பூ – பிரணவம் பெருமை “   “ சுசீந்திரம் ஊர் பெருமை சிறப்பு “ இந்த ஊர் கோவில்  நாகர் கோவிலுக்கும் குமரிக்கும் இடையே இருக்கு இங்கு எழுந்தருளி இருக்கும் சுவாமி பேர் – “ தாணுமாலயன் “  எனில் ?? சிவன் – விஷ்ணு – பிரமன் கலந்த மும்மூர்த்திகள் கோவில் வரலாறு : புராணம் இந்திரன் அகலிகை மீது கொண்ட மோகத்தால் அடைந்த சாபத்துக்கு விமோசனம் பெற்ற ஸ்தலம் கௌதம ரிஷி…

“ திருமந்திரம் – குரு பெருமை “

“ திருமந்திரம் – குரு பெருமை “ கருடன் உருவம் கருதும் அளவில்பருவிடம் தீர்ந்து பயம்கெடு மாபோல்குருவின் உருவம் குறித்த அப் போதேதிரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே. விளக்கம் : கருடனைப் பார்த்த மாத்திரமே பாம்பு விஷம் இறங்குவது போல் தான் ( ஒரு உவமைக்கு )  குருவின் பார்வையால் மும்மலம் எரிந்து நாசமாகும் அவன் ஆன்மா – சுத்த சிவமாவான் குரு =  விந்து – ஆன்ம ஒளி வெங்கடேஷ்

“ ஆனந்த தாண்டவம் – சன்மார்க்க விளக்கம் ”

“ ஆனந்த தாண்டவம் – சன்மார்க்க விளக்கம் ” காளி ஆகிய இருளுடன் மும்மலத்துடன்  நடக்கும் போட்டி அதில் சிவம் வென்று ஆனந்தக் களிப்பில் ஆடும் நடம் தான் ஆனந்த தாண்டவம் இது பலப்பல புராணங்களாக  உணர்த்தப்பட்டிருக்கு ஆனாலும் உலகம் உண்மை புரிந்து கொள்வதாயிலை இதை அறிந்திடா பகுத்தறிவு  பகலவன்கள் ?? முடை  நாக்குடை நாத்திகர் பிண நாக்கு உடை நாத்திகர் மலத்தில் புரண்டு அதை தின்னும் விலங்கு வகைகள்   தான் இந்த நடத்தை ஏளனம் செய்வர்…