“ ஆற்காடு – இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு “
இந்த ஊர் சென்னை/ காஞ்சி அருகே இருக்கு
ஆற்காடு = ஆல் + காடு
விஷமாகிய இருள் மும்மலம் உள்ள காடு ஆகிய உச்சி குறிக்க வந்த ஒரு இடம்
ஒரே இடத்தை எவ்வளவு உவமானம் செய்து காண்பித்துள்ளார் நம் முன்னோர் ??
தில்லை வனமும் ஆற்காடும் ஒன்று தான்
வெங்கடேஷ்