“ நம் வாழ்க்கையும் – சினிமாவும் “

“ நம் வாழ்க்கையும் – சினிமாவும் “ சினிமா : ஒரு வரி கதை தான் ஆனால் அதை மூன்று மணி  நேரத்துக்கு காட்டுகிறார் யோகாப்பியாசம் : வாசி – ஒரு வரியில் கூறிவிடலாம் கோரக்கர் மாதிரி ஆனால் அனுபவத்துக்கு வர 20  ஆண்டுகள் கடின அர்ப்பணிப்பு உழைப்பு கூடிய தவம் தேவை சரியான முறையில் யார் ஆற்றுகிறார்?? வெங்கடேஷ்

“ திருமந்திரம் – சித்தம் பெருமை “

“ திருமந்திரம் – சித்தம் பெருமை “ மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்எண்ணிற் கலங்கி இறைவன் இவன்என்னார்உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத்தெண்ணீர்ப் படுத்த சிவன்அவன் ஆமே.    விளக்கம் : கலங்கிய  நீர் ஒக்கும் மனிதர் தம் மனம் தெளிவில்லாததால் இறைவன் யார் , அவன் தன்மை அறிகிலார் குளத்து  நீர்  தனியே எடுத்து வைத்து , தெளிய வைத்து ,பின்னர் குடிக்க பயன்படுத்தல் போல் , சாதகர் சிந்தை யாவும் தவத்தால் சிவமே  நிரம்பி ,…