” உடையார் “
” உடையார் “ இது பாலகுமாரனின் சரித்திர நாவல் புகழ் பெற்ற ராஜராஜ சோழனின் தஞ்சை பெரிய கோவில் கட்டுவது பத்திய கதை கல்கி பொன்னியின் செல்வன் புதிர் :ஆதித்த கரிகாலன் கொலைக்கு பழி தீர்ப்பது பற்றி குறிப்பு வருது அருமையான படைப்பு நான் எழுத்து சித்தர் ரசிகன் வெங்கடேஷ் 2You and M Murali