“ கருவூர் சித்தர் இயற்றிய சித்து “

“ கருவூர் சித்தர் இயற்றிய சித்து “ ராஜராஜ சோழன் காலம் இவர் தான் பேரரசர்க்கு ஆஸ்தான குரு இவர் கையசைவில்லாமல் சோழ தேசத்தில் அணு கூட அசையாது முதலமைச்சர் கூட இவரிடம் ஒரு வார்த்தை – அபிப்ராயம் கேட்டே எந்த முடிவையும் எடுப்பாராம் ஒரு சமயம்  ராஜராஜ தேவர் மெய்க்காப்பாளர் படை சேர்ந்த குதிரை வீரன் சித்தர் வீட்டுக்கு வந்து தன் குதிரை கட்ட வேணாம் என்ற இடத்தில் கட்டினானாம் பணிப்பெண் அங்கு கட்ட வேணாம்…

“ இதுவும் அதுவும் ஒன்று தான் “

“ இதுவும் அதுவும் ஒன்று தான் “ சித்தர் பாடல் : “ கோவனூர் பொட்டலிலே குண்டு மேனியம்மன் சன்னதியிலே முளைத்திருக்குது பார் சாகாமூலி “ ( இந்த பாடல் படித்துவிட்டு , சித்த வைத்தியர் கூட்டம் கோவை கோவனூர் சென்று  தேடி அலைந்து திரிந்து தேடினர் – பாவம் . இது  பரிபாஷை என அவர்க்கு விளங்கவிலை )  அந்த சாகாமூலி = ஆன்மா தான் இதைத் தான் நம் முன்னோர் “ வீட்டு முற்றத்தில்…

“ பத்திரகிரியார் – மெய்ஞ்ஞானப் புலம்பல் – 146 “

“ பத்திரகிரியார் – மெய்ஞ்ஞானப் புலம்பல் – 146 “  உதயச் சுடர்மூன்றும் உள்வீட்டிலே கொளுத்தி இதயத் திருநடனம் இனிகாண்ப தெக்காலம். விளக்கம் : முச்சுடராம் சோமசூரியாக்கினி கலைகள் தவத்தினால் சேர்த்து  கட்டி , உச்சிக்கு ஏற்றி ஆன்மாவின் திரு நடத்தை காண்பது எப்போது ?? வெங்கடேஷ்