“ பாரதியாருக்குக் கிடைத்த உபதேசம் “

“ பாரதியாருக்குக் கிடைத்த உபதேசம் “ வாசியை நீ கும்பகத்தால் வலியக் கட்டி மண் போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும் தேசுடைய பரிதி உரு கிணற்றினுள்ளே தெரிவது போல உனக்குள்ளே சிவத்தைக் காண்பாய் பேசுலதால் பயனில்லை அனுபவத்தால் பேரின்பம் காண்பதுவே ஞானம் என்றான். விளக்கம் : வாசியை உச்சியில் வைத்து கட்டி ஓவியம் போல் அசையாமல் நிற்கப் பழக வேணும் அப்போது , அந்த அனுபவத்தால் ,  நீரில் நிழல் தெரிவது போல , ஆன்ம…

“ கருவில் திரு “

“ கருவில் திரு “ யார்க்கு  கர்ப்ப வாசம்    நினைவு இருக்கோ ?? அவர் தேவர் . அவர் கருவில் திருவுற்றவர் ஆர்க்கு நினைவிலையோ – அவர் மனிதர். வெங்கடேஷ்

வாசி

வாசி நாதத்துக்கும் வாசிக்கும் தொடர்பு இருப்பதால் நாதவாசி என்ற பேர் சரி வாசி நாத வாசி ஒன்றே ஆனால் அமுத வாசி கிரியா வாசி குண்டலி வாசி என்பதெலாம் இலை . பொய் ஏமாத்துக்காரர் இந்த மாதிரியாக பேர் வைத்து சுரண்டுகிறார் வெங்கடேஷ் 11You, சித்ரா சிவம், Anand Arumugam and 8 others 4 shares