“ துவாத சாந்தப் பெருவெளி பெருமை “
ஞானியர் யோகியர்
“ துவாத சாந்தப் பெருவெளிக்குள் எல்லாம் அடக்கம் என்றால்
அதன் மேல் எல்லா வெளிகள் உள என கூறினால்
பின்னால் வந்தவரோ ?
அந்த பெரு வெளி சிரசுக்கு வெளியே 12” என கதை கட்டிவிட்டார்
ஒரே சிரிப்பு தான்
வெங்கடேஷ்