“ இதுவும் அதுவும் ஒன்றே “
“ இதுவும் அதுவும் ஒன்றே “ யமுனா நதியோரத்தில் பிருந்தாவனம் இருந்தது என்பதும் நம் பண்டை வீட்டு முற்றத்தில் துளசி மாடம் வைத்திருந்ததும் ஒன்றே அது உச்சியில் விளங்கும் ஆன்மா குறிக்க வந்ததாம் நம் முன்னோர் அறிவாளிகள் நம்மை விட வெங்கடேஷ்