“ திருமந்திரம்  – ஆன்ம அனுபவம் “

“ திருமந்திரம்  – ஆன்ம அனுபவம் “ நாடியின் உள்ளே நாதத் தொனியுடன் தேடி யுடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு மாடி ஒருகை மணிவிளக் கானதே  667 விளக்கம் : சுழிமுனை நாடியினுளே நாதம் உண்டாக்கி கேட்டு , அதை பின் தொடர்ந்து சென்று , உச்சி அடைந்து , ஆன்மாவை கண்டு , அதனால் அங்கு விளங்கும் பகைவராம் இருளாம் மும்மலத்தை வெல்ல , அங்கு  ஆன்ம ஜோதி மணி விளக்காய்…

சிரிப்பு

சிரிப்பு நாம் : “ எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாது வேறொன்றறியேன் பராபரமே “  கிறித்தவ சபை : “ ஜெபக்கூட்டம்  நடத்தி மதமாற்றம் செய்வதன்றி   வேறொன்றறியோம்  மாதாவே ஏசுவே பரலோக பிதாவே “   வெங்கடேஷ்

“ சிற்றின்ப யோனியும் பேரின்ப யோனியும்  8 “

“ சிற்றின்ப யோனியும் பேரின்ப யோனியும்  8 “  சிற்றின்ப யோனியுள் சேர  ஒரு தகுதியும் தேவையிலை உடல் நரம்பு  பலம் வேணும் – அது மட்டும் போதும்  பேரின்ப யோனியுள் சேர பலப் பல தகுதிகள் வேணும் ஒருமை முக்கியமாக வேணும் அது இருந்தால் தான் தவத்தில் மேலேற முடியும் பின் வாசி விந்து  நாதம் தயவு ஜீவகாருண்ணியம்  அருள் என எல்லாம் வேண்டும் முதலில் இது எங்கிருக்கு ?? எப்படி எதனால் ஏறுவது ??…

“ மக்களுக்கு இப்போது என்ன/யார்  தேவை “  ? ?

“ மக்களுக்கு இப்போது என்ன/யார்  தேவை “  ? ? தற்போதைய காலகட்டத்தில் மக்களுக்கு ஏகப்பட்ட அளவிலா பிரச்னைகள் நிதி பொருளாதாரம் உடல் ஆரோக்கியம் பருமன் எல்லா வியாதியும் வந்துவிட்டது வயதான  பெற்றோர் – அவர் காக்கும் பொறுப்பு கடமை அவர்க்கான மருத்துவ செலவுகள் பிள்ளைகளுக்கான கல்வி திருமணம் இத்யாதி செலவுகள் இதை எல்லாம் தீர்த்துவைக்கின்ற  ஒரு ஆள் நபர் ஒரே நபர் தான் இந்த காலத்துக்கு தேவை அதான் ஜோதிடர் – பரிகாரம்  – கருப்பு…