“ திருமந்திரம் – ஆன்ம அனுபவம் “
“ திருமந்திரம் – ஆன்ம அனுபவம் “ நாடியின் உள்ளே நாதத் தொனியுடன் தேடி யுடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு மாடி ஒருகை மணிவிளக் கானதே 667 விளக்கம் : சுழிமுனை நாடியினுளே நாதம் உண்டாக்கி கேட்டு , அதை பின் தொடர்ந்து சென்று , உச்சி அடைந்து , ஆன்மாவை கண்டு , அதனால் அங்கு விளங்கும் பகைவராம் இருளாம் மும்மலத்தை வெல்ல , அங்கு ஆன்ம ஜோதி மணி விளக்காய்…