“ வினை தீர்க்கும் விநாயகர் – சன்மார்க்க விளக்கம் “
விநாயகர் எப்படி வினை தீர்ப்பார் ??
ஆம் தீர்ப்பார்
காரணம் இல்லாமல் , நம் முன்னோர் இப்படி அழைப்பாரா ??
சோம சூரியாக்கினி கலைகள் அக்கினியில் சேரும் போது , அந்த அனுபவம் வினைகளை நாசம் செயும்
அது விநாயகர் உருவம் ஆக உருவகம் செயப்பட்டு அவர் செய்வதாக கூறுகிறார்
அனுபவத்தில் விளங்கும்
வெங்கடேஷ்