கவியும் ஞானியும்
கவி : “பொன் வண்டோடும் மலர் தேடி “ ஆன்ம சாதகன் : ” கருவண்டு ஓடும் 1008 இதழ்த் தாமரை தேடி “ கண் வெங்கடேஷ்
கவி : “பொன் வண்டோடும் மலர் தேடி “ ஆன்ம சாதகன் : ” கருவண்டு ஓடும் 1008 இதழ்த் தாமரை தேடி “ கண் வெங்கடேஷ்
“ திருமந்திரம் – ஆன்ம அனுபவம் “ நாடியின் உள்ளே நாதத் தொனியுடன் தேடி யுடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு மாடி ஒருகை மணிவிளக் கானதே 667 விளக்கம் : சுழிமுனை நாடியினுளே நாதம் உண்டாக்கி கேட்டு , அதை பின் தொடர்ந்து சென்று , உச்சி அடைந்து , ஆன்மாவை கண்டு , அதனால் அங்கு விளங்கும் பகைவராம் இருளாம் மும்மலத்தை வெல்ல , அங்கு ஆன்ம ஜோதி மணி விளக்காய்…
சிரிப்பு நாம் : “ எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாது வேறொன்றறியேன் பராபரமே “ கிறித்தவ சபை : “ ஜெபக்கூட்டம் நடத்தி மதமாற்றம் செய்வதன்றி வேறொன்றறியோம் மாதாவே ஏசுவே பரலோக பிதாவே “ வெங்கடேஷ்
“ சிற்றின்ப யோனியும் பேரின்ப யோனியும் 8 “ சிற்றின்ப யோனியுள் சேர ஒரு தகுதியும் தேவையிலை உடல் நரம்பு பலம் வேணும் – அது மட்டும் போதும் பேரின்ப யோனியுள் சேர பலப் பல தகுதிகள் வேணும் ஒருமை முக்கியமாக வேணும் அது இருந்தால் தான் தவத்தில் மேலேற முடியும் பின் வாசி விந்து நாதம் தயவு ஜீவகாருண்ணியம் அருள் என எல்லாம் வேண்டும் முதலில் இது எங்கிருக்கு ?? எப்படி எதனால் ஏறுவது ??…
Cryogenic stuff for Yoga Practitioners : நாதம் வாசி விந்து திருவடி அருள் வெங்கடேஷ்
“ மக்களுக்கு இப்போது என்ன/யார் தேவை “ ? ? தற்போதைய காலகட்டத்தில் மக்களுக்கு ஏகப்பட்ட அளவிலா பிரச்னைகள் நிதி பொருளாதாரம் உடல் ஆரோக்கியம் பருமன் எல்லா வியாதியும் வந்துவிட்டது வயதான பெற்றோர் – அவர் காக்கும் பொறுப்பு கடமை அவர்க்கான மருத்துவ செலவுகள் பிள்ளைகளுக்கான கல்வி திருமணம் இத்யாதி செலவுகள் இதை எல்லாம் தீர்த்துவைக்கின்ற ஒரு ஆள் நபர் ஒரே நபர் தான் இந்த காலத்துக்கு தேவை அதான் ஜோதிடர் – பரிகாரம் – கருப்பு…
“ இதுவும் அதுவும் ஒன்றே “ யமுனா நதியோரத்தில் பிருந்தாவனம் இருந்தது என்பதும் நம் பண்டை வீட்டு முற்றத்தில் துளசி மாடம் வைத்திருந்ததும் ஒன்றே அது உச்சியில் விளங்கும் ஆன்மா குறிக்க வந்ததாம் நம் முன்னோர் அறிவாளிகள் நம்மை விட வெங்கடேஷ்
“ முப்பூவும் வாசியும் “ இப்போது இந்த இருவர்க்கு தான் சபாஷ் சரியான போட்டி வாசியாவது ஒரு லட்சம் வாங்குகிறார் கற்றுத்தர இந்த முப்பூ இதெல்லாம் தாண்டிவிட்டது பல லட்சங்கள் அள்ளுது முப்பூ செய்து தருகிறேன் என மிக மிக அதிக விலை பேசுகிறார் வைத்தியர் உண்மை சம்பவம் – கோவை 2022 இரு மாதம் முன் ஒருவர் பஞ்சாலை தொடர்புடைய தொழில் அதிபர் எனை வந்து சந்தித்தார் அவர்க்கு ஒரு சித்த வைத்தியர் , முப்பூ …
“ திருமந்திரம் – உச்சி பெருமை “ ஓடிச்சென்றாங்கே ஒரு பொருள் கண்டவர் நாடியுள்ளாக நாதம் எழுப்புவர் தேடிச் சென்றாங்கே தேனை முகந்துண்டு பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே விளக்கம் : பிரம்மமாகிய ஆன்மாவைக் காண தவம் செய்து நாதம் எழுப்பி அதன் மூலம் வாசி மேலேற்றி – உச்சி அடைந்து அங்கு அமுதம் உண்டு , அதில் விளங்கும் இருள் ஆகிய பகைவர் மும்மலம் ஒழிப்பர் யார்?? ஞானியர் பாடி = உச்சி அதே ஆயர்பாடியில்…
இந்த வாரம் மூவர் பயிற்சி பெற்றார் 1. பரியங்கம் குஜராத் எண்ணெய் நிறுவனம் 2 இருவர் வாசி முதலாமவர் சென்னை மாம்பலம் ரெண்டாமவர் மதுரை இவர் சித்த வித்தை வியப்பு தான் வெங்கடேஷ்