நிதர்சனம்
நிதர்சனம் ஊர் உலகம் பணம் செல்வம் அந்தஸ்து பதவியில் மேல் செல்ல செல்ல ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுவர் அடங்க மாட்டார் ஆனால் ஆன்ம சாதகரோ தவத்தில் திருவடி மேல் செல்ல செல்ல எல்லா ஆட்டம் அடங்கிக்கொண்டே வரும் அமைதி மௌனம் காப்பர் வெங்கடேஷ்
நிதர்சனம் ஊர் உலகம் பணம் செல்வம் அந்தஸ்து பதவியில் மேல் செல்ல செல்ல ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுவர் அடங்க மாட்டார் ஆனால் ஆன்ம சாதகரோ தவத்தில் திருவடி மேல் செல்ல செல்ல எல்லா ஆட்டம் அடங்கிக்கொண்டே வரும் அமைதி மௌனம் காப்பர் வெங்கடேஷ்
“ பாஞ்சசன்னியம் – சன்மார்க்க விளக்கம் “ இந்த பிரசித்தி பெற்ற சங்கு பாரதக் கண்ணன் கையில் இருந்தது இதன் வடிவம் – 5 சங்குகள் ஒன்றினுள் ஒன்று அடங்கி இருக்கும் அதாவது 5 இந்திரிய சக்திகளும் தவத்தால் , ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஒன்றானால் , நாதம் ஒலிக்கும் தவ முறைமை விளக்க வந்த ஒரு புறப்பொருள் வெங்கடேஷ்
I am happy that India n Bharath is coming out of British colony memories . Wiping out their names. So is that we have to cleanse off Moghuls invasions. Their names to be erased . Babar Road, Akbar Road all to be renamed . BGV
திருவடி தவம் – அனுபவங்கள் Updated till Sep 2022 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு…
சைவமும் அசைவமும் கட்டிலில் சைவத்துக்கு அர்த்தமிலை இடமிலை ஆன்ம சாதனையில் அசைவத்துக்கு இடமிலை இது உணவல்ல அசைவு குறிப்பது உடல் மனம் பிராணன் அசைவு வெங்கடேஷ் 10நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 7 பேர் 1 பகிர்வு பகிர்
“ பிரணவம் பெருமை “ பிரணவ மரம் நம் உடலில் தலை கீழாய் தொங்குது அதாவது அதன் வேர் நம் சிரசிலும் அதன் கிளைகள் உடல் முழுதும் பரவி நிற்குது இதன் புற வெளிப்பாடாகத் தான் எல்லோரா குகையில் இருக்கும் கைலாச நாதர் கோவிலும் மேல் இருந்து கீழ் ஆக கட்டப்பட்டுள்ளது ஒரே கல்லில் குடைந்து கட்டியுள்ளனர் எப்படி எல்லாம் நம் முன்னோர் தன் அக கண்டுபிடிப்பை புற உலகத்துக்கு எடுத்துக்காட்டுகின்றார் ?? வெங்கடேஷ்
“ பிள்ளையார் பட்டி – சன்மார்க்க விளக்கம் “ பிள்ளையார் பட்டி விநாயகர் கோவில் மிகப் பிரசித்தி பெற்றது ஏன் இந்த மாதிரி பேர் ?? பட்டி எனில் நாதம் ஒலிக்கும் இடமாகையால் , அது இயற்கையின் பூதம் சேர்க்கையின் இடமாகையால் , அங்கு ஒரு தெய்வம் உருவாக்கி – அதன் பேர் பட்டி என வைத்தனர் வெங்கடேஷ்
“ இறை பெருமை “ ஒரு நகர கட்டுபாட்டு அறை அதில் எல்லாரும் தொலைபேசியில் பேசுவது ஒட்டுக்கேட்க முடியும் ஒரு வாரம் ஒரே வாரம் ஒருவர் கேட்டாலே அவர்க்கு மன நலம் பாதிக்கப்படும் – பைத்தியம் ஆகிவிடுவார் அப்படி என்றால் உலகில் இருப்போர் எல்லாரும் பேசுவது கேட்கும் இறைவனுக்கு எப்படி இருக்கும் ?? அவர்க்கு பைத்தியம் பிடிப்பது/த்தது இலை ?? வினோதம் வியப்பு தானே ?? அது தான் இறைவன் வெங்கடேஷ்
“ கல்வி ஞானியரும் மெய்ஞ்ஞானியரும் “ உண்மை சம்பவம் – கோவை 2021 சென்ற ஆண்டு நவராத்திரி – கோவிலில் பிரசங்கம் உபன்யாசம் செய்பவர் : கடவுள் பிரசாதம் அப்படியே வாயில் போட்டு சாப்பிடக்கூடாது கையால் பிச்சி சிறிது சிறிதாக சாப்பிட வேணும் நான் : ஏன் எதுக்கு அவ்வாறு ?? அவர் : அது அப்படித் தான் அவ்வாறு தான் செய வேணும் என முன்னோர் செய்த ஏற்பாடு உண்மை விளக்கம் : எல்லா இறை…
“ ஞானியரும் சாமானியரும் “ பின்னவர் நாளும் நலிவடைந்து அடைந்து இறுதியில் முடிவடைந்து விடுவார் ஆனால் முன்னவரோ தவத்தால் நாளும் வலிவடைந்து வலிவடைந்து முகம் பொலிவடைந்து அடைந்து – ஒளியால் வாழ்வு முடிவடையாமல் வெல்வார் வெங்கடேஷ்