கல்கியின் பொன்னியின் செல்வன் புதிர் : ஆதித்த கரிகாலன் கொலை

கல்கியின் பொன்னியின் செல்வன் புதிர் : ஆதித்த கரிகாலன் கொலை

நம் வழக்கு மொழி  :

“ அரசன் அன்றே கொல்வான் – தெய்வம் நின்று கொல்லும் “

ஆனால்

ஆதித்த கரிகாலன் கொலையில் – கொலை செய்த  பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள்  ஹரிதாசன் & குழுவினர்க்கு தண்டனை  சுமார் 16 ஆண்டுகள் கழித்தே கிடைத்திருக்கு

அது வரையில் ராஜ வாழ்க்கை தான் தேச துரோகிக்கு

ராஜ ராஜ சோழன் ,  16 ஆண்டுகள் கழித்து ,  அரியணை  ஏறியபின் தான் , இவர்  குடும்பம் & சுற்றமுமாக சுமார் 400 பேர் சேர தேச எல்லைக்கு நாடு கடத்தப்பட்டனர்

இவர் சொத்துக்கள் அனைத்தும் பிடுங்கப்பட்டன

பின்னரும் ஆத்திரம் அடங்காத ராஜ ராஜ தேவர் – காந்தளூர்ச்சாலை போரில் இவர்கள் கொல்லப்பட்டு , பழி தீர்க்கப்பட்டனர்

அரசன் 16 வருடம் கழித்து  கொன்றான்

பொன்னியின் செல்வன் புதிருக்கு விடை பாலகுமாரன்  உடையார் சரித்திர நாவல் அளித்தது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s