“ திருமந்திரம்  – வாசி பெருமை “

“ திருமந்திரம்  – வாசி பெருமை “

எங்கே இருக்கினும் பூரி இடத்திலே

அங்கே யதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை

அங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச்

சங்கே குறிக்கத் தலைவனு மாமே 570

 விளக்கம் :

பூரி எனில் – பிராணாயாமத்தில் பூரகம் குறிக்கவிலை

கலைகளை செழித்து வளரச்செய்தலாகிய வாசி உருவாக்கும் பயிற்சி

வாசி சித்தியானால் உடலுக்கு அழிவிலை

அதை தான் சித்தர் பெருமக்கள் :  “ ஏறுகின்ற வாசியது கற்பம் “

அந்த வாசி மேல் செலுத்தினால் அது நாதம் உண்டாக்கும்

அதனால் ஆன்ம அனுபவம் பெறலாமே

ஆனால் உலகம் இதுக்கு பிராணாயாமம் என விளக்கம் அளிக்குது

என் செய ??

உலகத்துக்கும் உண்மைக்கும் தூரம் மிக மிக அதிகம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s