“ நாகை நாதர் – தத்துவ விளக்கம் “

“ நாகை நாதர் – தத்துவ விளக்கம் “ இம்மாதிரி கணபதி தாசர் எனும் சித்தர் பாடி இருப்பார் இதன் விளக்கம் : நாகம் – குண்டலினி அதன் மேல் விளங்கும் ஆன்மா ஆகிய கடவுள் தான் நாகை நாதர் என சித்தர் வர்ணிக்கிறார் குண்டலினி விளங்குவது சிரசில் முதுகுத் தண்டு அடியில் அல்ல வெங்கடேஷ்

“  சாதகர் படி நிலைகள் “

“  சாதகர் படி நிலைகள் “   1 இருளில் இருப்போர் இருளில் தான் பெரும்பாலான  மனிதர் இப்படித் தான் ஒளிக்கான சமிக்ஞை இல்லை 2 நாதம் கேட்டோர் ஒரு படி மேலே அவர் வாசி வயப்படுத்தியோர் அவர்க்கு இருள் விலகப்போவதன் அறிகுறி தான் நாதம் அவர் உலகத்துடன் ஒட்டார் 3 உச்சி அடைந்தோர் ஞானம் பெற்றோர் இந்த வகை அரிது மிக அரிது தன்னை வெளிக்காட்டிக்கொள்ளார் 4 உச்சிக்கு மேல் சென்றோர் மீண்டும் வாரார் வெங்கடேஷ்