“ சாதகர் படி நிலைகள் “
1 இருளில் இருப்போர் இருளில் தான்
பெரும்பாலான மனிதர் இப்படித் தான்
ஒளிக்கான சமிக்ஞை இல்லை
2 நாதம் கேட்டோர் ஒரு படி மேலே
அவர் வாசி வயப்படுத்தியோர்
அவர்க்கு இருள் விலகப்போவதன் அறிகுறி தான் நாதம்
அவர் உலகத்துடன் ஒட்டார்
3 உச்சி அடைந்தோர் ஞானம் பெற்றோர்
இந்த வகை அரிது மிக அரிது
தன்னை வெளிக்காட்டிக்கொள்ளார்
4 உச்சிக்கு மேல் சென்றோர் மீண்டும் வாரார்
வெங்கடேஷ்