சிரிப்பு

சிரிப்பு வட்ட செயலாளர் வண்டு முருகன் : என் ரெண்டு கை ஒடஞ்சா மாதிரியா இருக்கு அள்ளக்கை 1 : என்னாச்சி அண்ணே வ மு : அது இருந்திருந்தா ஆசியாவில நான் தான் 1 பணக்காரன் அ கை 2 : எனக்கு புரிஞ்சிடுச்சி. திருப்பதியும், அனந்த பத்மநாப சாமி கோவிலும் நம் த நாட்டுல இல்லாம போனத தானே சொல்றீங்க அது இருந்திருந்தால் , எல்லா சொத்து நகைகள ஆட்டைய போட்டிருக்கலாம்னு சொல்ல வர்றீங்க…

“ கைலாயம் –  சன்மார்க்க விளக்கம்  “ – கணபதி சித்தர் – நெஞ்சறி விளக்கம்

 “ கைலாயம் –  சன்மார்க்க விளக்கம்  “ – கணபதி சித்தர் – நெஞ்சறி விளக்கம் சிரமெனும் குகையின் உள்ளே சிவ கயிலாய மன்றில் அரனிடம் அமையும் வாசி ஆடல்தான் செய்வார் என்று பரமமெய் ஞான நூல்கள் பகர்வதை அறிந்து பார்த்து வரமிகு நாகை நாதர் மலரடி வணங்கு நெஞ்சே விளக்கம் : சிரத்தில் இருக்கும் கயிலாயம் எனும் பொது வெளியில் சிவம் ஆடல் செயும் ஆகையால் கைலாயம் இமய மலையில் இலை – நம் மண்டையினுள்…

மூவாசை வெல்லல் – அருட்பா உரை நடை

மூவாசை வெல்லல் – அருட்பா உரை நடை சுத்த சன்மார்க்க லட்சியம் உடையோர்க்கு ,   பல அவஸ்தை நிலைகளில் மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை கூடவே கூடாது என இருக்கு இது எப்படி சாத்தியம் ஆகும் ?? நடைமுறைப்படுத்துவது ?? சித்தம் சிவமயமானக்கால் இந்த மூவாசை ஒழிந்துவிடும் சித்தம் சிவமயமானக்கால் இந்த கசடுகள் நீங்கும் எப்படி சிவமயமாக்குவது ?? தவம் தவம் தவம் தான் சிவத்துக்கும் ஆன்மாவுக்கும் ஆசை கிடையா வெங்கடேஷ்