சிரிப்பு
வட்ட செயலாளர் வண்டு முருகன் :
என் ரெண்டு கை ஒடஞ்சா மாதிரியா இருக்கு
வ மு : அது இருந்திருந்தா ஆசியாவில நான் தான் 1 பணக்காரன்
அ கை 2 :
எனக்கு புரிஞ்சிடுச்சி. திருப்பதியும், அனந்த பத்மநாப சாமி கோவிலும் நம் த நாட்டுல இல்லாம போனத தானே சொல்றீங்க
அது இருந்திருந்தால் , எல்லா சொத்து நகைகள ஆட்டைய போட்டிருக்கலாம்னு சொல்ல வர்றீங்க
வ மு : எப்படிடா என் மனச படிக்கிற ?,
வெங்கடேஷ்

18நீங்கள், சித்ரா சிவம், Thirugnanasambanthamoorthy Muthulingam மற்றும் 15 பேர்
1 கருத்து
2 பகிர்வுகள்