“ திருமந்திரம் –  ஐந்தாம் தந்திரம் –  சத்திநிபாதம் (அருள் சத்தி கூடுதல் )   “

“ திருமந்திரம் –  ஐந்தாம் தந்திரம் –  சத்திநிபாதம் (அருள் சத்தி கூடுதல் )   “ இருள்சூ ழறையி லிருந்தது நாடில்பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாப்போல்மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தியருள்சூ ழிறைவனு மம்மையு மாமே. 1517 விளக்கம் : இருளில் விளங்கும் மெய்ப்பொருளை நாம் கூட விரும்பில்  , விளக்கு ஒளி இருளில் இருக்கும் பொருளை  காட்டுவது போல் ,அருள் விளக்கம் உண்டாகி ,  சாதகர் மயக்கம்  நீக்கி , அருள் கூட வைக்கும் குரு ஆகிய…

“  போரூர் – திருப்போரூர் – ஊர் பேர் தத்துவ விளக்கம் “

 “  போரூர் – திருப்போரூர் – ஊர் பேர் தத்துவ விளக்கம் “  போரூர்  – சென்னையில் இருக்கு திருப்போரூர் – செங்கல்பட்டு அருகே இருக்கு இதன் விளக்கம் : போர் + ஊர் = போரூர் அதாவது தர்ம யுத்தம் நடக்கும் இடம் தான் அது இருளுக்கும் ஒளிக்கும்  போர் நடக்கும் ஊர் போரூர் மேலும் அது ஆன்மா இருப்பிடம் ஆகையால் திருப்போரூரில் முத்துக்குமார சாமி ஆகிய முருகன் கோவில் கட்டப்பட்டுளது சென்னையில் அனேக இடங்கள்…

“ தவம் பெருமை “

 “ தவம் பெருமை “   மலை ஏறும் போது எதிர் வரும் வண்டி வழிவிட்டால் நாம் மேலேற முடியும்   தவத்தால் துரிய மலை ஏறும் போதும் வினை வழிவிட்டால் தான் ஏற முடியும் காமம் குணம் எல்லாம் வழி விடணும் அதுக்கு  ஞானியர் பர உதவி  மிக மிக அவசியம் வெங்கடேஷ்