“ தவம் பெருமை “
மலை ஏறும் போது
எதிர் வரும் வண்டி வழிவிட்டால்
நாம் மேலேற முடியும்
தவத்தால் துரிய மலை ஏறும் போதும்
வினை வழிவிட்டால் தான் ஏற முடியும்
காமம் குணம் எல்லாம் வழி விடணும்
அதுக்கு ஞானியர் பர உதவி மிக மிக அவசியம்
வெங்கடேஷ்
“ தவம் பெருமை “
மலை ஏறும் போது
எதிர் வரும் வண்டி வழிவிட்டால்
நாம் மேலேற முடியும்
தவத்தால் துரிய மலை ஏறும் போதும்
வினை வழிவிட்டால் தான் ஏற முடியும்
காமம் குணம் எல்லாம் வழி விடணும்
அதுக்கு ஞானியர் பர உதவி மிக மிக அவசியம்
வெங்கடேஷ்