“ திருமூலரும் – திருவருட்பிரகாச வள்ளலாரும் “
திருமூலர் :
நிறைய நிறைய யோகத்துக்கு பாடல் பாடியிருக்கார்
அதில் பரம் அபரம் ரெண்டும் கலந்தே இருக்கும்
அதில் அபரமாகிய
லம்பிகா யோகம்
பரியங்கம் ( பெண் கூட செய்வது )
இது வேற மாதிரி இருக்கும்
ஆனால் திருவருட்பிரகாச வள்ளலார்
பரம் சார்ந்து மட்டுமே பாடியிருக்கார்
நாக்கு மடித்து செயும் லம்பிகா முத்ரை இலை
பரியங்கம் சொல்லியிருக்கார் – அதில் வாசி கலந்து வைத்துள்ளார்
இது இயல்பாக நிதர்சனமானதாக இருக்கும்
பரியங்கம் என தனியாக இருக்காது
குடும்ப வாழ்வில் நடக்கும் நிகழ்வாக இருக்கும்
வெங்கடேஷ்