“ இதுவும் அதுவும் ஒன்று தான் “
“ இதுவும் அதுவும் ஒன்று தான் “ திருப்போரூர் : போர் + ஊர் = போரூர் அதாவது தர்ம யுத்தம் நடக்கும் இடம் தான் அது இருளுக்கும் ஒளிக்கும் போர் நடக்கும் ஊர் போரூர் இதே தான் பஞ்சாபில் இருக்கும் குருக்ஷேத்ராவும் அங்கு தான் பாரத யுத்தம் நடந்தது ஆகையால் திருப்போரூரும் – குருக்ஷேத்ராவும் ஒன்று தான் அதாவது ஒரே உட்கருத்தை தன்னகத்தே கொண்ட ஊர் யாரும் ஒப்புக்கொள மாட்டார் வெங்கடேஷ்