“ இதுவும் அதுவும் ஒன்று தான் “
திருப்போரூர் :
போர் + ஊர் = போரூர்
அதாவது தர்ம யுத்தம் நடக்கும் இடம் தான் அது
இருளுக்கும் ஒளிக்கும் போர் நடக்கும் ஊர் போரூர்
இதே தான் பஞ்சாபில் இருக்கும் குருக்ஷேத்ராவும்
அங்கு தான் பாரத யுத்தம் நடந்தது
ஆகையால் திருப்போரூரும் – குருக்ஷேத்ராவும் ஒன்று தான்
அதாவது ஒரே உட்கருத்தை தன்னகத்தே கொண்ட ஊர்
யாரும் ஒப்புக்கொள மாட்டார்
வெங்கடேஷ்