“ கல்முனை – ஊர் பேர் சன்மார்க்க விளக்கம் “
கல்முனை ஊர் இலங்கையில் இருக்கு
அர்த்தம் :
கல் = பிரமரந்திரம்
அது முனையாக விளங்குவதால் , கல்முனை என்ற பேர்
“ கல்முனையும் யமுனையும் ஒன்றே ஆம் “
ஒரு இடத்தை ஒரே இடத்தை
எத்தனை எத்தனை இடங்களாக நதிகளாக ஊராக சித்தரித்துளார் நம் முன்னோர் ??
ஏன் ??
ஆன்மா பத்திய உண்மை ரகசியங்களை
நம்முள் ஆழமாக பதிய வைக்கத் தான்
ஆனாலும் நம் முன்னோர் எண்ணம் ஈடேறவிலை
மக்கள் இன்னமும் சடங்கில் தான்
உண்மைக்கு வரவிலை
வெங்கடேஷ்