மனம் எப்படி ??
1 ஆடி மாதம் முடிந்த பின்
காய்ந்த மாடு கம்பங்காட்டிலே பாய்வது மாதிரி தான்
தவம் முடிந்த பின்
மனம் உடனே உலகத்தில் போய் வீழ்வது
பக்குவமிலா மனம்
2 வாரம் 5 நாட்கள் வேலை முடிந்த பின்
வெளி நாட்டவர் வார கடைசியில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
குடி கூத்து(தி) கும்மாளம் மாதிரி தான்
மனம் இன்று 5 மணி நேரம் தவம் செய்தால் போதும்
எனக்கு நல்ல சாப்பாடு வேணும் , பாட்டு கேக்கணும்
சினிமா பாக்கணும் ஓய்வு வேணும் என கேட்கும்
துரை மாதிரி
வெங்கடேஷ்