Science n Psychology

Science : Universe made up of many many strange phenomena which Science cannot explain. Psychology: So are women too BG VENKATESH 8நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 5 பேர் 2 கருத்துகள் 2 பகிர்வுகள்

“ கல் “

“ கல் “ இது செங்கல் கருங்கல் பத்தியது  அல்ல 1 “ கல் கருடன் “    கல் ஆகிய துரியமலையில் நாத விந்து கலப்பாகிய கருடன் மீது ஆன்மா வீற்றிருப்பது குறிப்பது 2 “ குத்துக்கல் ஆக புருஷன் இருக்கான் “ கல் ஆகிய ஆன்மா பிரமத்துவாரத்தில் என்பதை குறிக்கும் வழக்கு வெங்கடேஷ்

“  நல்லூர் – பாடி – பாடிய நல்லூர்   “

“  நல்லூர் – பாடி – பாடிய நல்லூர்   “ உலகில் யுத்தம் இல்லா அமைதி நிலவும் ஊர் நல்ல ஊர் நல்லூர் என்பர் ஆனால் யுத்த பூமி தான் நல்லூர் ஆக இருக்கு திருப்போரூரும் குருக்ஷேத்ராவும் தான் நல்லூர் ஆகும் அதனால் தான் சீர்காழி அருகே நல்லூரில் தான் ஞான சம்பந்தர் பெருமானுக்கு பெருமணம் நடந்தது அகத்தில் அது துவாத சாந்த பெருவெளி குறிப்பதாகவும் விளங்குது புறத்தில் நல்லூரில் ஆன்மாவாகிய முருகன் குறிப்பிடும் கந்தசாமி கோவிலும்…