“கல்லுக்குள் ஈரம் – சன்மார்க்க விளக்கம்”
இது பிரபலமான பழமொழி
உண்மையான விளக்கம் :
துவாதசாந்தத்தில் விளங்குகின்ற வெளியில் இருக்கிற கல் ஆகிய ஆன்மாவுக்குள் ஈரம் கருணை உயிர் இரக்கம் இருக்கிறது என பொருள்
ஆனால் உலகம் அளிக்கிற விளக்கம் வேற
கல் போன்ற மனதிலும் இரக்கம் .
வெங்கடேஷ்

9நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 6 பேர்
5 பகிர்வுகள்