“ தசகாரியமும் வாசியும் “
தசகாரியம் என்பது
ஓணம் விருந்து சத்யா மாதிரி
சுமார் 12/18 வகை உணவுடன் விருந்து மாதிரி
இது மரணமிலாப்பெருவாழ்வுக்கு கூட்டி செல்லும்
வாசி அதில் ஊறுகாய் மாதிரி
ஆகையால் வாசி வைத்து தச காரியம் ஆற்றுவது ஆகாத காரியம்
வாசி சாகாக்கலை அறிவிக்காது
அப்படி கூறினால் அது ஏமாத்து வேலை நகைச்சுவை
வெங்கடேஷ்