“ இதுவும் அதுவும் ஒன்று தான் “
செங்குன்றமும் செந்தூரும் ஒன்று தான்
ரெண்டும் ஒரே இடம் தான் குறிப்பிடுது உள்ளே
நாத ஸ்தானம் செம்மையாகையால்
அது குளம் போல விளங்குவதால்
அது குன்றம் எனவும் – நீர் நிலை என காண்பித்துள்ளார்
அது கடற்கரை ஓரம் காட்டப்பட்டுளது
செம்பரம்பாக்கமும் இந்த பொருளில் தான் விளங்குது
பரம் செம்மையாகையால்
இவ்வாறு ஒரு இடத்துக்கு ஊருக்கு வைத்திருக்கார் முன்னோர்
வெங்கடேஷ்