“ உலகம் இப்படித் தான் “
கர்நாடகாவில் :
தமிழ் , த நாட்டுக்கு எதிராக பேசினால் போதும்
காவிரி நீரை த நாட்டுக்கு தரக்கூடாது என போராடினால் போதும்
அரசியலில் நல்ல பிரகாசமான எதிர்காலம்
த நாட்டில் :
ஐயர் – பிராமணர் சனாதனம் எதிராக பேசினால் போதும்
அவர்க்கு நல்ல எதிர்காலம்
இந்து மதத்தை பழித்து பேசி
நம் தெய்வங்களை இழிவு படுத்தினால் தான்
சிறுபான்மையின ஓட்டு கிடைக்கும்
சிந்தியதைப் பொறுக்கிக் கொள்வார்கள்
சன்மார்க்கத்தில் :
தவத்தை பழித்து அன்னதானத்தை உயர்த்தி பேசினால் போதும்
நல்ல பெயர் எடுக்கலாம்
வள்ளல் பெருமானை உயர்த்தி
நால்வர் – தேவாரம் திருவாசகம் பழித்து தரம் தாழ்த்தி பேசினால் போதும்
அவர் தான் உண்மையான சன்மார்க்கி
அதுவும் வடலூரில் அன்னதானம் உயர்த்திப் பேசினால் போதும்
“ ஐயா ஜீவகாருண்ணிய செம்மல் “ உத்தமர் என தலையில் வைத்துக் கொண்டாடுவார் “
முதல் ஐந்து திருமுறைகள் படிக்க வேணாம்
ஆறாம் முறை மட்டும் படித்தால் போதும் என்றால் போதும்
அவர் தீவிர சன்மார்க்கி
சிரிப்பு
வெங்கடேஷ்