திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் – இறை நிலை
திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் – இறை நிலை உள்ளத்து முள்ளன் புறத்துள னென்பவர்க்குள்ளத்து முள்ளன் புறத்துள னெம்மிறையுள்ளத்து மில்லைப் புறத்தில்லை யென்பவர்க்குள்ளத்து மில்லைப் புறத்தில்லைத் தானே 1532 விளக்கம் : இறை நம் உடலிலும் உலகத்திலும் பஞ்ச பூத வடிவாக எங்கும் கலந்து நிற்கின்றான் என நினைப்பவர்க்கு , அவ்வண்ணமே இருக்கிறான் இறை என்பதே இலை என எண்ணுபவர்க்கு அவ்வண்ணமே இருக்கிறான் உன் மனம் எப்படியோ அப்படி தான் இயற்கை இது தான் முடை –…