கல்கியும் வாசியும் 2

கல்கியும் வாசியும் 2 உண்மை சம்பவம் வெள்ளை குதிரை – வாசி ஒருவர் என் பதிவு படித்துவிட்டு , இது எப்படி சரி என வினவினார் நான் : வாசி குதிரை – அகோரம் இதை எழுப்பி மேலேற்றுபவர் அகோரிகள் இது குதிரை எனில் , ஏன் கல்கி அமர்ந்து வரும் குதிரை வாசியாக இருக்கக்கூடாது ? கள்ளழகர் குதிரை மீதேறி தான் வருகிறார் அதுவும் வாசி தான் அது போலத்தான் இதுவும் இதெல்லாம் புரிய நிறைய…

“ வாடி வாசலும் – வாசி வாசலும் “

“ வாடி வாசலும் – வாசி வாசலும் “ வாடி வாசல் வரும் காளை அடக்கினால் அவன் வீரன் அவனுக்கு  கார் இரு சக்கர வண்டி இதர பொருட்கள் பரிசு வாசி வாசல் திறந்து வாசி உண்டாக்கி அதை நடத்துபவன் மகாவீரன்  அவனுக்கு கற்பகம் எனும் நிலை பரிசு காயகல்பம் பரிசு வெங்கடேஷ்

திருவடி தவம் – அனுபவங்கள்  Updated till sep  2022

திருவடி தவம் – அனுபவங்கள்  Updated till sep  2022 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு…