திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம்
திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் சுத்த சிவம் பெருமை சிவமல்ல தில்லை யிறையோ சிவமாந்தவமல்ல தில்லைத் தலைப்படு வோர்க்கிங்கவமல்ல தில்லை யறுசமை யங்கள்தவமல்ல நந்திதாள் சார்ந்துய் யீரே 1534 விளக்கம் : சுத்த சிவமல்லாது இறை என ஒன்றுமிலை அவனை அடைவது தவிர தவமாக கொள்வோர் வேறேதும் விரும்புவதிலை அறு சமயங்கள் கூறும் புற வழிபாடு எலாம் அவனை அடைய வழி கூறாததால் அது அவமாம் சமயம் புறமாக நிற்கும் போது அவமாகவும் , தியானம் , …