திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம்

திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம்

சுத்த சிவம் பெருமை

சிவமல்ல தில்லை யிறையோ சிவமாந்
தவமல்ல தில்லைத் தலைப்படு வோர்க்கிங்
கவமல்ல தில்லை யறுசமை யங்கள்
தவமல்ல நந்திதாள் சார்ந்துய் யீரே  1534

விளக்கம் :

சுத்த சிவமல்லாது இறை என ஒன்றுமிலை

அவனை அடைவது தவிர தவமாக கொள்வோர் வேறேதும் விரும்புவதிலை

அறு சமயங்கள் கூறும் புற வழிபாடு எலாம் அவனை அடைய வழி கூறாததால் அது அவமாம்

சமயம் புறமாக நிற்கும் போது அவமாகவும் , தியானம் ,  சமாதி என அகத்துக்கு மாறும் போது அது தவமாகும்  

நல்ல தீ ஆக திருவடி ஆக  நம்முள் கலந்து நிற்கும் இறை சார்ந்து பிறவி கடக்கும் முறைமை அறிகிலார் மக்கள்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s