“ மதம்/ மனிதர் – பரிணாம வளர்ச்சி “
முதன் முதல் வடிவமைக்கப்பட்ட கார் ஒரு மாதிரி ரகம்
அப்போதைய காருக்கும் இன்று இருக்கும் காருக்கும் எவ்ளோ வித்தியாசம் ??
இப்போது அதி நவீன வசதிகளுடன் அதி வேகமான வடிவமைப்ப்பு வந்துவிட்டது
அது மாதிரி தான் மதமும்
மதம் மார்க்கங்கள்
1 முதலில் மனம் தான் உயிர்
2 பஞ்ச இந்திரியம் தான் உயிர்
3 பிராண வாயு தான் உயிர்
4 பலி கொடுத்தால் இறை அருள் கிட்டும்
5 சிறு தெய்வ வழிபாடு
இவ்வாறெலாம் குழப்பிவிட்டது
6 முத்தி தான் இறுதி என உரைத்தது
7 சமாதி தான் முடிந்த முடிபு என கூறியது
உயிர்க்கு தான் மரியாதை – உடலுக்கு மரியாதை மதிப்பு இலை
உயிர் உடலை விட்டபின்னும் , அது இறையுடன் கலக்கும் என கதை விட்டது
அதனால் எல்லா சாமியாரும் குருவும் உடலை காப்பாற்றவிலை
சட்டை கழற்றுகிறேன் என்றார்
சிரிப்பு தான்
பின்னர் மறுமலர்ச்சி வந்தது
ஒரு ஞானி :
உயிர் உடலை விட்டு மரணம் அடைந்தால் , மீட்டும் பிறப்பில் வருவான் என்றார்
விருத்தாசலம் குமார தேவர்
அது உண்மை ஆயிற்று
யார் உடலுடன் வெளியில் கலக்கின்றாரோ அவர்க்கு தான் மரணமிலாப்பெருவாழ்வு என்றார்
அதன் நிரூபணம் தான்
1 நால்வர் பெருமக்கள்
2 ஆண்டாள்
3 பத்திரகிரியார்
4 வள்ளல் பெருமான்
5 மீராபாய்
இது மாதிரி தான் அக யோக ஞான அனுபவமும் இறுதி அனுபவமும் பரிணாம வளர்ச்சி கண்டு – இப்போது முத்தேக சித்தி ஒளி தேக அனுபவம் – ஞான சித்தி 647 / 688 கோடி என நிற்கிறது
ஜீவ சமாதி கூடாது – சகசமாகவே உச்ச அனுபவத்து இருக்கணும் என்றெலாம் வளர்ச்சி கண்டுவிட்டது
அட்டமாசித்தி தான் பெரிது என்றார் – அதுக்கு பின் யோக சித்தி 64 , ஞான சித்தி 647 கோடி இருக்கு என அப்புறம் தான் தெரிய வந்தது
இது எனக்கு தெரிந்து இந்தியாவில்
மேற்கத்திய ஆபிரஹாமிய – அரேபிய மதங்கள் எப்படி என தெரியவிலை
வெங்கடேஷ்