“ திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் – தவம் பெருமை “
சிவகதி யேகெதி மற்றுள்ள தெல்லாம்
பவகதிப் பாசப் பிறவியொன் றுண்டு
தவகதி தன்னோடு நேரொன்று தோன்றி
லவகதி மூவரு மவ்வகை யாமே – 1536
விளக்கம் :
சிவத்தை அடைவதே இறுதி நலம் என வாழும் முறையே வாழ்க்கை பயணம்
மற்ற உலக வாழ்வு எல்லாம் பாவத்தை வினையும் சேர்க்கும் பாதை ஆம்
அதுக்கு தவமே முறை என வாழ்ந்தால் – அதுக்கேற்றாற் போல் அமைத்துக்கொண்டால் மட்டுமே மும்மலம் வென்று ஞானம் அடைவோம் பிறவித்தளையில் இருந்து விடுபடுவோம்
வெங்கடேஷ்