ஶ்ரீகாரைச்சித்தர் பாடல்
ஶ்ரீகாரைச்சித்தர் 1 ஊன்நிலை மாறித் தான்நிலை கண்டார் உயர்தவம் செய்தாரே விளக்கம் : உணர்வு உடல் நிலையில் இருந்து ஆன்மா நிலைக்கு ஏறுவார் தவம் செய்பவர் 2 வான்நிலை கண்டே மண்நிலை விண்டே வானவ ராவாரே விளக்கம் ; உலக வாழ்வு விட்டு – தவத்தால் அக வாழ்வில் உயர் நிலை பெற்றோர் தேவராவர் எல்லாத்துக்கும் தவம் தான் அடிப்படை வெங்கடேஷ்