“ ஞானியரும் சாமானியரும் “
“ ஞானியரும் சாமானியரும் “ பின்னவர் நாளும் நலிவடைந்து அடைந்து இறுதியில் முடிவடைந்து விடுவார் ஆனால் முன்னவரோ தவத்தால் நாளும் வலிவடைந்து வலிவடைந்து முகம் பொலிவடைந்து அடைந்து – ஒளியால் வாழ்வு முடிவடையாமல் வெல்வார் வெங்கடேஷ்
“ ஞானியரும் சாமானியரும் “ பின்னவர் நாளும் நலிவடைந்து அடைந்து இறுதியில் முடிவடைந்து விடுவார் ஆனால் முன்னவரோ தவத்தால் நாளும் வலிவடைந்து வலிவடைந்து முகம் பொலிவடைந்து அடைந்து – ஒளியால் வாழ்வு முடிவடையாமல் வெல்வார் வெங்கடேஷ்
“ நிலா பெருமை “ நிலாவுக்கு நெருப்பு என்ற பேரும் உண்டு அதனால் தான் ஆன்ம சாதகன் மூன்றாம் பிறை நெற்றியில் வளர்க்கிறான் ஞானம் பெறுகிறான் அமுதம் உண்கிறான் வெங்கடேஷ்
சிந்திக்க வைக்கும் சிரிப்பு ஆரியர் – பிராமணர் ஐயர் எனில் இந்தி நடிகர் ஷாரூக்கான் மகன் பேர் ஆரியன் கான் அவன் பிராமணனா ?? ஐயரா ?? சிரிப்பாக இல்லை ?? வெங்கடேஷ்
அறிவு வைத்து தொழில் தொழில் வைத்து சாதி அவ்ளோ தான் பிறப்புக்கும் சாதிக்கும் சம்பந்தமிலை
செந்தில் : என் பொண்டாட்டி நேத்து செஞ்ச சாப்பாட்டை ஃபிரிட்ஜில வச்சி சாப்பிடுவா . ஆனா இன்னிக்கி சீரியல் இன்னிக்கே பாத்துரணும் . மறு ஒளிபரப்ப பாக்க மாட்டாங்க மேடம் க மணி : ???? வெங்கடேஷ் 3நீங்கள், Anand Arumugam மற்றும் Basker P பகிர் 0