“ ஞானியரும் சாமானியரும் “
பின்னவர்
நாளும் நலிவடைந்து அடைந்து
இறுதியில் முடிவடைந்து விடுவார்
ஆனால் முன்னவரோ
தவத்தால் நாளும் வலிவடைந்து வலிவடைந்து
முகம் பொலிவடைந்து அடைந்து – ஒளியால்
வாழ்வு முடிவடையாமல் வெல்வார்
வெங்கடேஷ்
“ ஞானியரும் சாமானியரும் “
பின்னவர்
நாளும் நலிவடைந்து அடைந்து
இறுதியில் முடிவடைந்து விடுவார்
ஆனால் முன்னவரோ
தவத்தால் நாளும் வலிவடைந்து வலிவடைந்து
முகம் பொலிவடைந்து அடைந்து – ஒளியால்
வாழ்வு முடிவடையாமல் வெல்வார்
வெங்கடேஷ்