திருமந்திரம் ஐந்தாம் தந்திரம் – 21
திருமந்திரம் ஐந்தாம் தந்திரம் – 21 ஆறு சமையமுங் கண்டவர் கண்டிலராறு சமையப் பொருளும் பயனில்லைத்தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்மாறுத லின்றி மனைபுக லாமே 1533 விளக்கம் : ஆறு சமயமும் இறையை அறியவிலை – அது மறைமுகமாக எல்லாம் கூறுது வழி துறை முறை எல்லாம் மறைத்து மறைத்து கூறுது அதனால் இதனால் பயனிலை என்கிறார் சித்தர் பெருமான் இதை அறிந்து தெளிந்து , அதை தாண்டி , கடந்து சென்று , இறை அடையும்…