திருமந்திரம் ஐந்தாம் தந்திரம் – 21
ஆறு சமையமுங் கண்டவர் கண்டில
ராறு சமையப் பொருளும் பயனில்லைத்
தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்
மாறுத லின்றி மனைபுக லாமே 1533
விளக்கம் :
ஆறு சமயமும் இறையை அறியவிலை – அது மறைமுகமாக எல்லாம் கூறுது
வழி துறை முறை எல்லாம் மறைத்து மறைத்து கூறுது
அதனால் இதனால் பயனிலை என்கிறார் சித்தர் பெருமான்
இதை அறிந்து தெளிந்து , அதை தாண்டி , கடந்து சென்று , இறை அடையும் வழி துறை அறிந்து கொள்க
அவ்வாறு அறிந்தால் , சிவத்துடன் கலக்கலாகுமே
வெங்கடேஷ்