அகத்தியர் ஞான அமுதம் -சூத்திர ஞானம் 6
வாசி பயிற்சி
தாக்கப்பா இடக்கண்ணு வலக் கண்ணுஞ்சேரு.
மூக்கிலே ஓடாது வாசித் தம்பம்.
முத்தி யென்ன நெத்திக் கண்ணுள்ளே நிற்கும் .
விளக்கம் :
சூரிய சந்திரராகிய இரு கண்ணையும் சேர்த்து பயிற்சி ஆற்றினால் , அதன் பயனால் வாசியும் தீயும் மேலேறும்
சுவாசம் நாசியில் ஓடாது மேலே நோக்கும்
நெற்றிக்கண்ணுக்கு ஏறும்
அதனால் முத்தி எனும் அனுபவம் கிட்டும்
வெங்கடேஷ்
பி கு : இதுவும் சித்த வித்தையும் ஒன்றல்ல