“ குணம் “
“ குணம் “ நாம் எல்லவரும் அறிந்த முக்குணம் – “ ராஜசம் தாமசம் சாத்வீகம் “ இந்த மூன்றின் கலவை தான் ஒவ்வொரு மனிதனும் ஆனால் இதன் சதவிகிதம் ஒவ்வொருவர்க்கும் மாறுபடும் இது வெளிப்படும் இடம் நம் சிரசில் உந்திக்கமலத்தில் தான் மிக மிக முக்கியமானது : பொறாமை பகை பழி தீர்த்தல் வஞ்சம் தீர்த்தல் இதை நம் இதிகாசம் புராணம் கதைகள் , நம் வாழ்விலேயே கண்டிருப்போம் இதை தவத்தால் கடந்தால் , குணம்…