“ குரு பெருமை  “

“ குரு பெருமை  “ அருட்பா உரை நடை 1 சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் என்பவற்றிற்குப்பொருள் யாதெனில்:- அடியில் வருவனேயாம். சாகாத்தலையென்பது ருத்திரபாகம், ருத்திரதத்துவம், வித்யாகலை, வஸ்து, அருளானந்தம், காரணாக்கினி, சிவாக்கினி. வேகாக்காலென்பது மகேசுவரபாகம், மகேசுவரதத்துவம், சாந்திகலை. ஆன்மா, அன்பு, காரணவாயு. போகாப்புனலென்பது சதாசிவபாகம், சதாசிவதத்துவம், பிரதிஷ்டாகலை, ஜீவன், இரக்கம், காரணோதகம். இவை மூன்றும் சாகாத கல்வியைத் தெரிவிக்கும். ஆத்ம தத்துவாதி சிவகரணம் 36, நிர்மல குருதுரியாதீதம் 7; ஆக நிலைகள் 43.  இந்த…

உயிர்  இளைக்குமா ??

உயிர்  இளைக்குமா ?? இளைப்பதெனில் ?? நோய்வாய்பட்டால் உடல் இளைக்கும் ஆனால் உயிர் எப்படி இளைக்கும் ?? இங்கு  இளைப்பெதெனில் 1 உயிர் சலிப்புறுதல் 2 பலவீனமாக இருத்தல்    3 ஐம்புலனை வெல்ல முடியாமை 4 மனதால் சோர்ந்து   நொந்து போகுதல் உடல்  , மூப்பால் தளர்ந்து போகும்போது , நோயால் அவதியுறும் போது , உயிர் இளைத்து  , உடலை விட்டு போனால் போதும் என எண்ணுதல் இது தான் உண்மை நிலை வெங்கடேஷ்