“ சிவவாக்கியர் – ஆன்ம அனுபவம் “

“ சிவவாக்கியர் – ஆன்ம அனுபவம் “ கரு இருந்த வாசலால் கலங்குகின்ற ஊமைகாள் குரு இருந்து சொன்ன வார்த்தை குறித்துநோக்க வல்லிரேல் உரு இலங்கு மேனியாகி உம்பராகி நின்றநீர் திரு இலங்கு மேனியாகச் சென்றுகூடல் ஆகுமே விளக்கம் : சிற்றின்ப யோனிக்கே ஆசை வைத்திருக்கும் உலக மக்களே – குரு சொன்ன கருத்துபடி – தவம் பயிற்சி செய்வீர்களானால் , அதன் பயனால் அனுபவத்தால், உங்கள் ஸ்தூல பரு உடல் மாற்றமாகி ஆன்ம /ஒளி  தேகம்…

“ உந்திக்கமலம்   – சன்மார்க்க விளக்கம்  &  ஆன்ம அனுபவம்  “

“ உந்திக்கமலம்   – சன்மார்க்க விளக்கம்  &  ஆன்ம அனுபவம்  “ திருமந்திரம்   உந்திச் சுழியி னுடனேர் பிராணனைச் சிந்தித் தெழுப்பிச் சிவமந்திரத்தினால் முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச் சிந்தித் தெழுப்பச் சிவனவ நாமே விளக்கம் : உந்திக்கமலத்தில் நேரும் அனுபவம் எடுத்துரைக்கிறார் சித்தர் அதாவது , உந்திக்கமலத்தில் பிராணாபானன் இணைப்பு உண்டாகும் என்றவாறு உந்திக்கமலம் சிரசில்  இருக்கு ,  தொப்புள் அல்ல உலகம் தொப்புள் என எண்ணிக்கொண்டிருக்கு  –  அது தப்பு அபானனை உந்திக்கமலத்துக்கு…

அமுதம்

அமுதம் ர வியும் – ச ந்திரனும் ம் மகாரத்தில் சேர்ந்தால் உண்டாவது அமுதம் அமுத ” ரசம்” வாலை ரசம் வெங்கடேஷ் 5நீங்கள், Anand Arumugam மற்றும் 3 பேர் 2 பகிர்வுகள் ஹாஹா கருத்துத் தெரிவி பகிர்

“ கலப்படம் – கலப்படம் “

“ கலப்படம் – கலப்படம் “ இது எனது பதிவு – விளக்கம் காக புஜண்டர் ஞானம் 80 – 15 BG Venkatesh / August 13, 2019 காக புஜண்டர் ஞானம் 80 – 15 முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா! புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற் பூலோக மெல்லாந்தான் பணியு முன்னை; எத்தியே திரியாமற் பிடரி…