திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் – சாமானியர் தம் உண்மை நிலை
திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் – சாமானியர் தம் உண்மை நிலை கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள்சுத்த சிவனெங்குந் தோய்வுற்று நிற்கின்றான்குத்தந் தெரியார் குணங்கொண்டு கோதாட்டார்பித்தேறி நாளும் பிறந்திறப் பாரே. 1538 விளக்கம் : கலதிகள் – ராக துவேஷத்தில் தோய்ந்து இருப்பவர் – கீழ் நிலை மக்கள் – அறிவில் இவர்கள் கழுதைகள் போல் கத்துவர் சுத்த சிவம் எங்கும் எதிலும் கலந்து நிற்கின்றனன் என அறியாது – பைத்தியம் பிடித்து , அலைந்து…