“ ஒருமையும் – ஆன்மாவும் “
“ ஒருமையும் – ஆன்மாவும் “ “ இருப்பது ஒரு கடவுள் – ஒரே கடவுள் – அது ஆன்மா “ அதுவே பலப்பல மதங்களில் வெவ்வேறு பெயர்களில் விளங்குது அது ஒளிமயம் அதனால் ஒரு மதத்தை சார்ந்தவன் இன்னொரு மதத்தை பழிப்பானாகில் – இலை அந்த கோவிலை இடிப்பானாகில் – அவன் தன் தாய் மதத்தை பழிப்பதுக்கு சமமாகும் ஏன் தம் தாய் தந்தையரையே இழிவுபடுத்துவதுக்கு சமமாகும் “ அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் “ …